தூத்துக்குடி, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் திரு.செ.ராஜு அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், இ.கா.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), திரு.சின்னப்பன், (விளாத்திக்குளம்), வட்டார போக்குவரத்து அலுவலர்கள், முக்கிய பிரமுகர் திரு. ஆறுமுக நாயினார் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
அமைச்சர் கடம்பூர், திரு.செ.ராஜு அவர்கள் துவக்கி வைத்த சாலை பாதுகாப்பு வார விழா.