தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்த முகாமை முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
Image
மரணமடைந்த அ.தி.மு.க. பிரதிநிதி வீட்டில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த கோவில்பட்டி நகராட்சி 5 வது வார்டு அ.இ.அ.தி.மு.க பிரதிநிதியாக இருந்த திரு. பாலமுருகன் என்பவர் அகால மரணமடைந்தார், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் திரு.செ.ராஜு அவர்கள், அண்ணாரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல்…
Image
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வழங்கிய விளையாட்டு உபகரணங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் பேரூராட்சியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் "அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை " மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் திரு.செ.ராஜு அவர்கள், தொடங்கி வைத்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அவருடன், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.வ…
Image
புதுச்சேரி காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை
புதுச்சேரி காவல்துறையில் உள்ள காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை? புதுச்சேரியில் புத்தாண்டு அன்று பாதுகாப்பு பணியின் போது பைக் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்ததற்கு புதுச்சேரி அரசு இன்று 10 நாட்களாகியும் இதுவரை எந்தவிதமான உதவியும் செய்யவில்லை...   புதுச்சேரி திலாஸ்பேட்டை வீமன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரம…
Image
தூத்துக்குடி ஆட்சியர் துவக்கி வைத்த தங்க மனசு திட்டம்.
ஜன- 06, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவளகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்ற தங்க மனசு திட்ட துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இஆ.ப., அவர்கள் தங்க மனசு திட்டத்தினை துவக்கி வைத்து அதன் போஸ்டர்களை வெளியிட்டார். அருகில் கூடுதல் ஆட்சியர் திரு . விஷ்ணு சந்திரன்,…
Image